Monday, October 25, 2010

குரான் எரிப்பு நடந்தேறிவிட்டது

என்ன பிரதர்ஸ் எங்கே நடந்தது என்று கேட்கத்தோன்றுகிறதா?கவலைப்படாதீர்கள்.எரித்தவர்கள் கிறிஸ்தவ பாதிரியார் அல்ல இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான முகமது அவர்களின் மருமகனும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது கலிபாவுமான உஸ்மான் அவர்களே முதலாவது குரான் எரிப்பு நாளை நடத்தியவர்.அதை பற்றிய செய்திகளை இந்த கீழ்காணும் வீடியோமூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment